நீட் தேர்வு முறைகேடு.. உதித் சூர்யா உண்மை சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவு.!

Published by
murugan

கடந்த ஆண்டு நீட் தேர்வில் மோசடி விகாரத்தில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா கைது செய்யப்பட்டார். பின்னர், நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உதித் சூர்யா மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், கல்லூரியில் படிக்க உள்ளதால், தனது உண்மைச் சான்றிதழ்களான 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றுதழ், சாதி சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மைச் சான்றிதழ்களும், நடுவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

தனது  எதிர்காலத்தைக் கருதி  உண்மைச்சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உதித்சூர்யா தரப்பில் தேனி நீதிமன்றத்தில் தனது சான்றிதழும் ஒப்படைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நீதிபதி மாணவரின் சான்றிதழை எங்கே இருந்தாலும் வருகின்ற 24-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கூறி வழக்கை ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

Published by
murugan

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

2 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

2 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

3 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

4 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

6 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

7 hours ago