நீட் தேர்வு முறைகேடு.. உதித் சூர்யா உண்மை சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவு.!கடந்த ஆண்டு நீட் தேர்வில் மோசடி விகாரத்தில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா கைது செய்யப்பட்டார். பின்னர், நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார்.
நீட் ஆள்மாறாட்ட வழக்கு : உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தைக்கு அக்டோபர் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை வெங்கடேசனுக்கு வரும் அக்டோபர் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேனி அரசு