நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கடந்த 1996 -ஆம் ஆண்டு திமுக சார்பில் பதவி வகித்தவர் உமா மகேஸ்வரி.
இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டில் வைத்து உமா மகேஸ்வரி ,அவரது கணவர் மற்றும் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் நெல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது .மேலும் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.அரசியல் காரணமா அல்லது சொத்து பிரச்னைகளா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…