தென் மண்டல ஐஜி-யான சண்முக ராஜேஸ்வரன் இன்றுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு பதில் தென் மண்டல புதிய ஐஜி-யாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி முருகன் நியமிக்கப்பட்டார்.
மேலும், சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டடார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…