நீலகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற 9 பேரும் வீடு திரும்பியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .தினந்தோறும் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.கடந்த `10 நாட்களாக தமிழகத்தில் நீலகிரி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் நீலகிரியில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்தவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில் ,இங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.அடுத்த வாரத்திற்குள் நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலத்திற்குள் வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…