இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளான இன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி, தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டப் பேரவை நாளை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை வைத்தேன். அதில், நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற என கூறினேன்.
ஆனால், சபாநாயகர் கோரிக்கை ஏற்றுக்கொள்ளவில்லை அது வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது என தெரிவித்தார். மேலும், பேரவை நாள்களை நீடிக்க கோரிக்கை வைத்தும் ஏற்றுக்கொள்ளபடவில்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…