எத்தனை தடை போட்டாலும் இந்த ஆண்டு இந்துக்களின் பாரம்பரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா நடந்தே தீரும்.
தமிழகத்தில் மத திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக சித்திரைத் திருவிழா கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மதுரை மாநகர் பகுதியில் இந்து முன்னணியினர் ஒரு போஸ்டரை ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் தமிழக அரசே சித்திரை திருவிழாவை நடத்த விடு, கொரோனாவை விரட்டி விடு என்றும், சித்திரை திருவிழாவை நடத்த விடாமல் தடை ஏற்படுத்தும் தமிழக அரசை கண்டிக்கிறோம் என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் எத்தனை தடை போட்டாலும் இந்த ஆண்டு இந்துக்களின் பாரம்பரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா நடந்தே தீரும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…