காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் யாரும் பரிசுப்பொருட்கள் பெறக்கூடாது என்று தமிழக சட்ட ஒழுங்கு பிரிவு டி ஜி பி டி.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக டி ஜி பி இந்த முறையை அமுல்படுத்திக்கிறார். அதன்படி, காவலர்கள் யாரும் இனிமேல் நேரடியாகவோ அல்லது மறைமுகவோ எந்த வித பரிசு பொருட்களையும் வாங்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பரிசு பொருட்கள் வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கும் டி ஜி பி யின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அவ்வாறு பெறக்கூடிய பரிசு பொருட்களின் விலையானது 200 ரூபாய்க்கு குறைந்து தான் இருக்க வேண்டும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…