இன்று மக்கள் அவளுடன் எதிர்பார்த்த பட்ஜெட் முதல் பெண் நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ள நிர்மலா சித்தாராமன் தாக்கல் செய்தார்.இதற்கு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பட்ஜெட் குறித்து தெரிவிக்கையில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி நவீன இந்தியாவை படைக்கும் சிறப்பான பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும், உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் அனைத்து தரப்பினரின் வரவேற்புக்குரியதாக பட்ஜெட் இருப்பதற்கு பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் பாராட்டு புதிய முன் முயற்சிகளுக்கு வித்திடும் சிறப்பான அறிவிப்புகளை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.இது மிகவும் பெருமை வாய்ந்த தருணம் என்று தமிழக எம்பிக்கள் குரல் கொடுத்த நிலையில் தற்போது துணைமுதல்வர் பட்ஜெட்டில் புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டியது தமிழ் இனத்திற்கு கிடைத்த மாபெரும் கவுரவம் என்று பாராட்டி உள்ளார்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…