தமிகத்தின் துணைமுதல்வர் மற்றும் அஇஅதிமுக கட்சியின் ஒருங்கினைப்பாளரும் ஆக உள்ளவர் ஓ பன்னீர் செல்வம் இவருடைய தம்பி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார் ஆனால் இவர் ஒருங்கினைப்பாளாராக ஆகிய பின் தனது தம்பியை மீண்டும் கட்சியில் இணைத்து புதிய பொறுப்புகளை கொடுத்தார்.
இந்நிலையில் ரேஷன் முறைகேடு குறித்து புகாரளித்த நுகர்வோர் பாதுகாப்பு ஆர்வலர் துரையை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஓ.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய பெரியகுளம் வடகரை போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…