ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் தனித்தனியாக சந்தித்து பேசிவருகின்றனர்.
வருகின்ற சட்டம் சபைத் தேர்தலை அடுத்து ஆளும் கட்சியான அதிமுக தற்போது தேர்தல் பணியை துவங்கி உள்ளது. இதில் முதல் கட்டமாக தற்போது செயற்குழு கூட்டம் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆதரவு பதாகைகளை ஏந்தியும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முகமூடிகளை அணிந்து வந்து தங்களது முழக்கங்களை எழுப்யும் வருகின்றனர்.
இந்நிலையில் செயற்குழு கூட்டம் துவங்குவதற்கு முன்பாகவே தற்பொழுது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். அவர் மட்டுமல்லாமல் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் ஆதரவாளர்கள் அவர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…