[Image source : Twitter/@KollamRailway]
கொல்லம் ரயிலில் ஒரு பெட்டியில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டு அந்த ஒரு ரயில் பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழட்டிவிடப்பட்டது.
நேற்று கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் பெட்டியில் விரிசல் இருபப்தை தமிழக ரயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்து மிக பெரிய ரயில் விபத்தை தொடுத்துள்ளனர்.
கொல்லத்தில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வருகையில், ஒரு ரயில் பெட்டியில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, அந்த ரயில் பெட்டி அங்கு கழட்டிவிடப்பட்டு, மதுரையில் புதிய ரயில் பெட்டி இணைக்கப்பட்ட்டது. இதனால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
முன்னதாக ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட கோர ரயில் விபத்து காரணமாக 270க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவமே மக்கள் மனதில் தீரா சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் சற்று அதிர்ச்சியையும், சிறு நிம்மதி பெருமூச்சையும் கொடுத்துள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…