[Image source : Twitter/@KollamRailway]
கொல்லம் ரயிலில் ஒரு பெட்டியில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டு அந்த ஒரு ரயில் பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழட்டிவிடப்பட்டது.
நேற்று கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் பெட்டியில் விரிசல் இருபப்தை தமிழக ரயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்து மிக பெரிய ரயில் விபத்தை தொடுத்துள்ளனர்.
கொல்லத்தில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வருகையில், ஒரு ரயில் பெட்டியில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, அந்த ரயில் பெட்டி அங்கு கழட்டிவிடப்பட்டு, மதுரையில் புதிய ரயில் பெட்டி இணைக்கப்பட்ட்டது. இதனால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
முன்னதாக ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட கோர ரயில் விபத்து காரணமாக 270க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவமே மக்கள் மனதில் தீரா சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் சற்று அதிர்ச்சியையும், சிறு நிம்மதி பெருமூச்சையும் கொடுத்துள்ளது.
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…