வெங்காய விளைச்சல் பாதிப்பு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனையாகி பரபரப்பை உண்டாகியுள்ளது. கடலூர் மார்க்கெட்டில் குறிப்பிட்ட சில கடைகளில் கார்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் இங்கு நேற்று கிலோ 50 க்கு விற்பனை ஆகியுள்ளது.
அதன் பிறகு 5 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து கூட்ட நெரிசல் அதிகமானதால் ஒரு நபருக்கு 50 ரூபாய்க்கு 2 1/2 கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்பட்டது. பின்னர் மேலும் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து போட்டிக்கென்று ஒரு கிலோ 20 மற்றும் ஒரு கிலோ 10 என ஒரு நபருக்கு 1 கிலோ வெங்காயம் மட்டுமே என அறிவிக்கப்பட்டதால் மேலும் கூட்டம் கூடியது. இதனை மக்கள் கூட்டத்தை போலீஸ்காரர்கள் தற்போது ஒழுங்குபடுத்தினர்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…