தக்காளியை தொடர்ந்து உச்சத்தை தொட்ட சின்ன வெங்காயத்தின் விலை.!

Published by
கெளதம்

தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலை கடும் உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் கடும் அப்செட்டில் உள்ளனர். இந்த நிலையில், ஒரே நாளில் சின்ன வெங்காயம் விலை ரூ.30 உயர்ந்து இருக்கிறது. இதனால், ஒரு கிலோ ரூ.190 க்கு விற்பனையாகிறது.

ஏற்கனவே, தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளநிலையில் இது மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்றைய தினம் கிலோ ரூ.120க்கு விற்பனையான முதல் ரக தக்காளியின் விலை இன்று மேலும் ரூ.10 உயர்ந்து, ரூ.130க்கு விற்பனை ஆகிறது.

மேலும், சிறிய தக்காளி கிலோ ஒரு கிலோவுக்கு ரூ.20 குறைந்து, ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

25 minutes ago

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

1 hour ago

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

1 hour ago

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

3 hours ago

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…

3 hours ago

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

4 hours ago