FormerMinisterJeyakumar [File Image]
அதிமுக குறித்து கருத்து தெரிவிக்கும் பாஜகவினரை அண்ணாமலை தான் கட்டுப்படுத்த வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக – பாஜக இடையே தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், அதிமுகவுக்கு சரியான தலைமை தற்போது இல்லை எனவும், அதிமுக ஐந்தாக உடைந்துள்ளது எனவும் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக பொருளாளரின் கருத்துக்கு அண்ணாமலை பகிரங்கமாக விளக்கம் தரவேண்டும்.
மேலும் அதிமுக குறித்து கருத்து தெரிவிக்கும் பாஜகவினரை அண்ணாமலை கட்டுப்படுத்த வேண்டும். கூட்டணி தர்மம் இருப்பதால் அண்ணாமலை இதற்கு விளக்கம் தரவேண்டும், இனி இதுபோன்று பாஜக தரப்பிலிருந்து எந்தவித கருத்தும் வராது என்பதை அண்ணாமலை உறுதி செய்யவேண்டும், இல்லையென்றால் அண்ணாமலை ஒப்புதலில் தான் இவ்வாறு அவர் கருத்து தெரிவிக்கிறார் என கருதப்படும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…