அதிமுக சார்பில் சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே பெரியார் சிலைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பெண் விடுதலைக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்ட தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அதிமுக சார்பில் சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே பெரியார் சிலைக்கு முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பெரியார் பிறந்தநாளை இந்த ஆண்டு முதல் அரசு அலுவலகங்களில சமூக நீதி நாளாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…