எதிர்க்கட்சிகள் கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு! கூட்டம் முடிந்தவுடனேயே கிளம்பிய முதல்வர் ஸ்டாலின்!

Published by
பாலா கலியமூர்த்தி

எதிர்க்கட்சிகள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து வந்த நிலையில், கூட்டம் முடிந்தவுடனே கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்.

2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக பீகார் மாநிலம் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் முதல் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் முடிவடைந்த பிறகு, நிதிஷ் குமார், சரத்பவார், மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

அப்போது, பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது. பாஜகவை வீழ்த்த முதல் கூட்டத்தில் வியூகம் வகுத்துள்ளோம் அனைவரும் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.  இதனிடையே, பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் சென்னை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பாட்னாவில் ஆலோசனைக்கு பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து வந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூட்டம் முடிந்தவுடனேயே கிளம்பி விட்டதாக கூறப்படுகிறது. கிளம்பிய காரணம் சரியாக தெரியவில்லை என்றும் இதுபோன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

5 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

23 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

1 hour ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago