கே.பி.முனுசாமி: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு பிறகு சசிகலா நேற்று அழைப்பு விடுத்திருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் X தளத்தில் பதிவிட்டு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து அதிமுக துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அவர் கூறுகையில், “அதிமுகவில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் முயற்சி செய்கின்றனர். அவர் அறிக்கை வெளியாகி இதுவரை எத்தனை தொண்டர்கள் அவரை சந்தித்துள்ளனர்?
அதிமுக தொண்டர்களை அழைப்பதற்கோ, அதிமுகவை பற்றி பேசுவதற்கோ ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை. மேலும், ஜெயலலிதாவை கடுமையாக விமார்சித்த அண்ணாமலையை புகழ்ந்து, அவரோடு கூட்டணி அமைத்தவர் தான் இந்த ஒ.பி.எஸ்”, என கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…