[Image source : PTI]
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டிடிவி.தினகரனை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் சமீப காலமாக தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், தற்போது பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சசிகலா, டிடிவி தினகரனுடன் ஏற்கனவே இணைந்து செயல்பட தயார் என்று ஓபிஎஸ் அறிவித்திருந்த நிலையில், தற்போது டிடிவி தினகரனை சந்தித்துள்ளார்.
ஓபிஎஸ்-ஐ வாசல் வரை வந்து டிடிவி தினகரன் வரவேற்று அழைத்துச் சென்றார். இந்த சந்திப்பின்போது ஓபிஎஸ் உடன் பன்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து, மேற்கொண்டு சசிகலாவையும் ஓபிஎஸ் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…