செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை செப்.30-க்குள் முடிக்க உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

மைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் இறுதி விசாரணையை நிறைவு செய்ய 6 மாத கூடுதல் அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய குற்றப் புலனாய்வு காவல் துறைக்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

அதற்கு மேல் எந்த கால அவகாசமும் வழங்கப்படாது, விசாரணை முடிக்கவில்லை என்றால் சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 6 மாத அவகாசம் கோரிய தமிழ்நாடு மத்திய குற்றப் புலனாய்வு காவல் துறையின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மேலும், அவகாசத்தை தெரிவித்ததால், தமிழ்நாடு டிஜிபி மற்றும் உள்துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

இதனிடையே, செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் தொடர்பான வழக்கில் 2 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

7 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

7 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

8 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

8 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

9 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

10 hours ago