தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் உள்ள பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யுமாறு அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் நியாயவிலை கடைகளில் மக்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டது. இந்த மளிகை பொருட்களில் காலாவதியான டீ தூள் இருந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் உள்ள பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யுமாறு அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் அவர்கள் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காலாவதியான பொருட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, அப்படி இருந்தால் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அத்தியாவசிய பொருட்களின் இருப்பு,வரவு விற்பனை ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…