வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பதாகவே வாக்கு தகவல் சீட்டை,வீடுகள் தோறும் சென்று வழங்குமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்காட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்காளர்களுக்கு தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதில் வாக்காளர் தகவல் சீட்டு வழக்ங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்கு சாவடி மையம், வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர் புகைப்படம் இடம்பெறாது என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பதாகவே வாக்கு தகவல் சீட்டை,வீடுகள் தோறும் சென்று வழங்குமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்காட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…