தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கவும் மற்றும் பில் வழங்கவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கவும், மதுபானத்தின் விலைப் பட்டியலை வைக்கக் கோரியும் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு தமிழக வாணிப கழக முதன்மை இயக்குநர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கவும், பில் வழங்கவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பில், விலைப்பட்டியல் குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது என்பது குறிப்பித்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…