சென்னையில் கடைகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது.இதன் விளைவாகத்தான் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது.இதன் பின்னர் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலயில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னையில் காய்கறி கடைகள் ,மளிகை கடைகள் ,இறைச்சி மற்றும் மீன் அங்காடிகளை கண்காணிக்க 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் .விதிமுறையை மீறி இருந்தால் அபாரதத்துடன் 14 நாட்களுக்கு கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…