இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளனர். அந்த வகையில், தானே மாவட்டம், பிவண்டியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி விளையாடுவதையே வழக்கமாக கொண்டு உள்ளான். இதற்க்கு அடிமையான சிறுவன் தனது அண்ணனான முகமது சேக்கின் செல்போனை எடுத்து விளையாடி வந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று காலையும் முகம்மது செக்கின் செல்போனை எடுத்து வழக்கம்போல் விளையாடி வந்துள்ளான். இதனை பார்த்து கோபமடைந்த சேக், தம்பியை கண்டித்து உள்ளார். இதனையடுத்து, ஆத்திரமடைந்த சிறுவன், அண்ணன் என்றும் பாராமல் முகமது சேக்கின் தலையை சுவரோடு மோத வைத்து, பக்கத்தில் இருந்த கத்திரிகோலால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சேக் பரிதமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…