இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளனர். அந்த வகையில், தானே மாவட்டம், பிவண்டியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி விளையாடுவதையே வழக்கமாக கொண்டு உள்ளான். இதற்க்கு அடிமையான சிறுவன் தனது அண்ணனான முகமது சேக்கின் செல்போனை எடுத்து விளையாடி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று காலையும் முகம்மது செக்கின் செல்போனை எடுத்து வழக்கம்போல் விளையாடி வந்துள்ளான். இதனை பார்த்து கோபமடைந்த சேக், தம்பியை கண்டித்து உள்ளார். இதனையடுத்து, ஆத்திரமடைந்த சிறுவன், அண்ணன் என்றும் […]