கலப்பு திருமணத்தை எதிர்த்து மகளின் கருவை களைத்த பெற்றோர்!திடுக்கிடும் தகவல்!

Published by
Sulai

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு மன்னார் கோவில் தாலுகாவை சேர்ந்தவர் சம்மந்தம்.இவரது மகள் சாருலதா ஆவார்.இவர் தலித் சமூதாயத்தை சேர்ந்த விஜய் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.

சாருலதா வன்னியர் சமூதாயத்தை சேர்ந்தவர் ஆவார்.குடும்பத்தில் சாதி வேறுபாடு காரணமாக இருவரின் காதலையும் அவர்களின் பெற்றோர் ஆதரிக்கவில்லை.இதனால் 5 வருடமாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களின் இந்த செயல் சாருலதாவின் அண்ணனுக்கு பிடிக்கவில்லை.இருவரையும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் திங்கள் கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேர்ப்பு கூட்டம் நடந்து வந்தது.

அப்போது சாருலதாவின் கணவர் விஜய் அந்த கூட்டத்திற்கு கையில் மனுவுடன் வந்துள்ளார்.அதில் அவர் என் மனைவி பெயர் சாருலதா.நாங்கள் இருவரும் வெவேறு சமூதாயத்தை சேர்ந்தவர்கள்.

நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.இது பிடிக்காமல் அவளின் கும்பத்தினர் அவளை அடித்து உதைத்து சித்தரவதை செய்வதாக காவல் துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.

இந்நிலையில் அவரின் மனைவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு தலித் பையனின் குழந்தை உன் வயிற்றில் இருக்க கூடாது என்று கூறி அதை வலுக்கட்டாயமாக கலைத்ததாகவும் தற்போது அவரின் மனைவி எப்படி இருக்கிறார் என்ன நிலையில் இருக்கிறார் என்று கூட தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த மூன்று மாதமாக அவரது மனைவியை பிரிந்து பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும் மனைவியின் குடும்பத்தினரால் அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரின் மனைவியை அவரிடமே ஒப்படைக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை

Recent Posts

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

16 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

4 hours ago