கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
தமிழகத்தில்இ துவரை 4,69,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 189 பேருக்கு கொரோனா, மொத்த பாதிப்பு 7,154 ஆக உள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அச்சத்தை கருத்தில் கொன்டு அனைத்து மாவட்ட ஆட்சியரும் தங்களுது மாவட்டங்களுக்கு பல்வேறு விதிமுறைகளை அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், வாய் மற்றும் முக்குப்பகுதிகளை மறைக்காத வண்ணம் முகக்கவசம் அணிதலுக்கு ரூ. 200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, என சில விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…