கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
தமிழகத்தில்இ துவரை 4,69,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 189 பேருக்கு கொரோனா, மொத்த பாதிப்பு 7,154 ஆக உள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அச்சத்தை கருத்தில் கொன்டு அனைத்து மாவட்ட ஆட்சியரும் தங்களுது மாவட்டங்களுக்கு பல்வேறு விதிமுறைகளை அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், வாய் மற்றும் முக்குப்பகுதிகளை மறைக்காத வண்ணம் முகக்கவசம் அணிதலுக்கு ரூ. 200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, என சில விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…