தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு அபராதம்.. மதுரை கிளை உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதம் செய்ததாக கூறி தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் தர வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடுக்கப்பட்டது.

அதாவது, ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு நீதிமன்ற உத்தரவை உடனே நிறைவேற்ற கோரி சிறுமியின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற இவ்வளவு காலதாமதம் ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதன்பின் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டிய ரூ. 1 லட்சத்துடன் 6% சதவீத வட்டி மற்றும் வழக்கிற்கான செலவையும் சேர்த்து வழங்க நீதிபதி உத்தரவிட்டது. எனவே, பரமக்குடியை சேர்ந்த ராமலட்சுமி என்பர் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து மதுரை கிளை நீதிபதி புகழேந்தி ஆணையிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

21 minutes ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

44 minutes ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

11 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

12 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

13 hours ago