திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், ஒட்டம்பட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அப்பொழுது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது என கூறினார். மேலும், தமிழகத்தில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிமுக அரசு உருவாக்கிவருவதாக தெரிவித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…