தமிழகத்தில் கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதி – வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.!

Published by
கெளதம்

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதி, வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலை சார்ந்த மற்றும் பட்டில சாராத திருக்கோவில்களில் அன்றாடம் நடைபெறும் பூஜைகள் மட்டுமில்லாது திருக் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

கொரோனா காரணமாக பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு திருக்கோயில்களில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் தரிசனத்திற்காக இது இதுநாள்வரை அனுமதிக்கப் படவில்லை. ஆனால் தினசரி பூஜைகளும் மட்டும் அர்ச்சகர்கள் பூசாரிகள் மூலம்  நடைபெற்று வருகிறது. தற்போது அரசு வழங்கியுள்ள அறிவுரைகளை பின்பற்றி பகுதியில் உள்ள திருக்கோவில்களில் பக்தர்கள் சமூக இடியுடன் கூடிய கடைபிடித்து கவசம் அணிந்து தவித்த அரசால் வழங்கப்பட்ட வழிகளை பின்பற்றி பாதுகாப்பு தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பின்வரும் அறிவுரை வழங்கப்படுள்ளது:

  • கோயில்களில் பழக்க வழக்கப் படி நடைபெறும் திருவிழாக்களுக்கு தலைமையிடத்தில் அனுமதி பெற வேண்டியதில்லை.
  • திருவிழாக்களில் கடை பிடித்து வரும் பழக்க வழக்கங்கள் படி மாறுதல் ஏதும் என்று திருக்கோவில் வளாகத்தில் நடைபெற வேண்டும்.
  • விழாக்கள் திருக்கோயிலில் சொற்ப அளவிலான திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு முகக்கவசம் அணிந்து 6அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
  • திருவிழாக்களில் உபயதாரர்கள்,பக்தர்கள் கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதி இல்லை.
  • நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள அரசு வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளின்படி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
  • திருவிழாக்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி ஏதும் பெற வேண்டி இருப்பின் அனுமதியை பெற்று  நடத்தப்பட வேண்டும்.
  • இது விழாக்களை பக்தர்கள் தங்கள் நிலங்களில் இருந்து காணும் வகையில் பல நேரடி ஒளிபரப்பு ‘லைவ் ஸ்ட்ரீமிங்’ செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.
Published by
கெளதம்

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

42 seconds ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

22 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

36 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago