கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தியதால் மார்ச் 26-ம் தேதி முதல் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டது. முக்கிய வழக்குகள் மட்டும் காணொளி மூலம் விசாரிக்கப்படுகிறது. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாக குழு மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தியது.
அதன் பின்னர், தமிழகத்தில் கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களை இன்று திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்றங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கு மிகாமல் பணி ஒதுக்க வேண்டும். நோய் தொற்று பரவாமல் இருக்கபாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என கூறியது. மேலும், வள்ளியூர் (நெல்லை), ஆலங்குளம் (நெல்லை), அரக்கோணம் (வேலூர்), ஸ்ரீரங்கம் (திருச்சி), மேலூர் (மதுரை) ஆகிய தாலுக்காக்களில் உள்ள நீதிமன்றங்களை திறக்க அனுமதி கொடுக்கவில்லை. இதனால், காணொளி மூலம் விசாரணை தொடர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…