சென்னை ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.
சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் ஷாஜகான் என்பவரது இல்லம் மதுரையில் மேலமடை பகுதியில் உள்ளது. கடந்த -23-ம் தேதி ஷாஜகான் வீட்டின் முன்பு நின்ற போது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர் மது போதையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஷாஜகானுக்கும், ரவுடிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணாநகர் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மேல் உள்ள வஞ்சகத்தை மனதில் வைத்திருந்த ரவுடிகளின் நண்பர்கள் நேற்று நள்ளிரவில் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது, இதனை அறிந்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…