வங்கக்கடலில் உருவான நிவர் புயலை பற்றிய கவிதையை இணையதளவாசிகள் இணையத்தில் அதிகமாக பகிர்நது வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயலாக கரையை கடக்கும் என கூறப்படுகிறது.
இந்த புயலால், பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் பலருடைய வீடுகளை மழைநீர் ஆக்கிரமித்துள்ள நிலையில், மாயாக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இதற்கிடையில், சமுக வலைத்தளங்களில் நிவர் புயலை பற்றிய கவிதை தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த கவிதை,
‘நிவர் எங்கள் வீட்டில் இல்லை பவர்
எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை டவர்.
நீ வருண பகவானால் வந்த ஷவர்
உன்னுடைய வேகத்தால் வீழ்ந்து விடும் பழைய சுவர்
உன்னால் நனைந்தால் வந்துவிடும் பீவர்
உன்னை பற்றிய நியூஸ் கேட்டால் வருகிறது பியர்
உன்னால் எகிறுகிறது சுகர்
உன்னால் சாலையிலே ஓடுகிறது ரிவர்
உனக்கு இல்லை எவரும் நிகர்
எங்களை காப்பது இனி எவர்
நீ வேகமாக இங்கிருந்து நகர்
வராதே இங்கே நெவர்.’
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…