இரு தரப்பினர் மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
புதுக்கோட்டை போசம்பட்டியில் பகுதியில் முன்விரோத காரணாமாக ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்டனர் அப்போது 2 பேர் காயம் என தகவல் வெளியாகிவுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் இரு தரப்பினர் சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார. பின்னர் யாரும் களைந்து செல்லாததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்று தெரிய வந்துள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…