மனைவி உட்பட மூன்றுபேரை வெட்டிய கணவர்…. போலீசார் தேடல்.!

Published by
பால முருகன்

சத்தியமங்கலத்தில் வசித்து வருபவர்கள் சாஸ்தா மூர்த்தி இவருடைய மனைவி அமுதா இவர்களுக்கு பவித்ரா என்ற 23 வயதுள்ள மகள் இருக்கிறார், இந்நிலையில் பவித்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நகரை சேர்த்த, வீரமணிகண்டன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பு மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒன்றை வயது மற்றும் 9 மாதத்தில் ஒரு குழந்தைகள் உள்ளது, இந்நிலையில் கடந்த10 மாதங்களுக்கு முன்பு பவித்ரா கர்ப்பமாக இருந்தார், கர்ப்பமாக இருந

த பவித்ரா தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைபேறுக்காக சென்றார், மேலும் குழந்தை பிறக்கும் வரை அங்கேயே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் குழந்தை பிறப்பதற்கு முன் பவித்ரா வீரமணிகண்டன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்த தகராறு பவித்ராவின் தந்தை சாஸ்தா மூர்த்திக்கு தெரியவந்ததும் மருமகன் வீரமணிகண்டன் மற்றும் சாஸ்தா மூர்த்திக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, மேலும் இதில் ஆத்திரமடைந்த உடனடியாக அரிவாளால் எடுத்து வீரமணிகண்டன் தனது மாமனார் சாஸ்திர மூர்த்தியை அருவாளால் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் இதனையடுத்து சாஸ்தா மூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அளித்த புகாரின் பெயரில் வீரமணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், சிறையிலிருந்து வெளிவந்த வீரமணிகண்டன் நேற்றிரவு தனது மாமனார் வீடான சாஸ்தாமூர்த்தி வீட்டிற்கு தனது நபர்களுடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அப்போது தனது மனைவி பவித்ரா இடையே வந்ததால் மனைவி என்று கூட பார்க்காமல் வீரமணிகண்டன் பவித்ராவை அருவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் தடுக்க வந்த மாமனார் சாஸ்தாமூர்த்தி மற்றும் மாமியார் அமுதா சாஸ்தா மூர்த்தியின் தாயார் சீத்தம்மாள் ஆகிய 3 பேரையும் வெட்டியதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இதில் பலத்த காயமடைந்த பவித்ரா சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் வீர மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

4 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

5 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

5 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

6 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

7 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

8 hours ago