யானைகளுக்கு கொரோனா இல்லை..!பரிசோதனை முடிவு..!கடந்த சில நாட்களுக்கு முன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 11 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், கொரோனா பாதிப்பால் 9 வயது சிங்கம் ஒன்று
மனைவி உட்பட மூன்றுபேரை வெட்டிய கணவர்.... போலீசார் தேடல்.!சத்தியமங்கலத்தில் வசித்து வருபவர்கள் சாஸ்தா மூர்த்தி இவருடைய மனைவி அமுதா இவர்களுக்கு பவித்ரா என்ற 23 வயதுள்ள மகள் இருக்கிறார், இந்நிலையில் பவித்ரா கடந்த சில
கழுதைப் பால் 50 மில்லி ரூ.200 -க்கு விற்பனை..!ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட கழுதைப் பாலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கழுதை பால் வலிப்பு போன்ற பல
சத்தியமங்கலம் காட்டில் பறவை, வண்ணத்துப்பூச்சி இனங்கள் வழக்கத்தை விட அதிகம்.!இயற்கையின் அழகை ரசிப்பது எவ்வளவு பிடிக்குமோ, அதேபோன்று காடுகளில் வசிக்கும் அரிய வகை உயிரினங்களை பார்ப்பது பலருக்கும் பிடித்தமான செயலாகும். இதில் தற்போது ஈரோடு
வெள்ளத்தால் உடைந்த சாலை.......மக்களே சீரமைப்பு....!!!காட்டாற்று வெள்ளத்தால் உடைந்த சாலையை மக்களே சரிசெய்த நிகழ்வு நடந்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் தொடரும் கனமழை காரணமாக, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
வனத்துறையில் முதன் முதலாக பெண் வனவர்கள்தமிழக வனத்துறையில் வனவர்கள் பணிக்கு இதுவரை பாதுகாப்பு கருதி பெண்கள் அந்த வேலைக்கு தமிழக அரசு வனத்துறை நியமித்தது இல்லை. ஆனால், வனத்துறை உயர்பதவிகளுக்கு