சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் பிரபாகர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு குழு ஆலோசனை.
சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் பிரபாகர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது, எல்லைப்பகுதிகளில் உள்ள பிரச்சனைகள், மிக முக்கிய நபர்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…