சென்னையில் பிரபல ரவுடி சுட்டுக் கொலை

Published by
Venu

சென்னை வியாசர்பாடியில் பல கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி வல்லரசு சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வல்லரசு என்பவர் சென்னை மாதவாரம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.இவர் மீது கொலை,கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
நேற்று இரவு கதிர் என்ற ரவுடியை வியாசர்பாடி b3 காவல் நிலைய முதல் நிலை காவலர் பவுன்ராஜ், குற்றப்பிரிவு காவலர் ரமேஷ் ஆகியோர் விசாரிக்க சென்றனர்.அப்போது கதிருடன் இருந்த கார்த்திக் மற்றும் வல்லரசு என்ற ரவுடிகள் காவலர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர்.இதில் முதல் நிலை காவலர் பவுன்ராஜ்க்கு பலத்தகாயம் ஏற்பட்டது.பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை வந்தனர்.பின்னர் அங்கிருந்த மூவரும் தப்பியோட முயன்றனர்.ஆனால் வல்லரசு மட்டும் காவல்துறையை மீண்டும் தாக்க முயன்றார்.அந்த சமயத்தில் அங்கிருந்த காவல் ஆய்வாளர் தான் வைத்திருந்த துப்பாக்கியில் வல்லரசு சுட்டார்.இதனால் வல்லரசு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.மீதமுள்ள இரண்டு பெரும் தப்பியோடினார்கள்.இவர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

Published by
Venu

Recent Posts

போரில் இறங்கிய அமெரிக்கா “ஈரான் மீது தாக்குதல்”! மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

போரில் இறங்கிய அமெரிக்கா “ஈரான் மீது தாக்குதல்”! மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…

6 minutes ago

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

16 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

17 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

17 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

18 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

18 hours ago