தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வகுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கிறது என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ஒருபக்கம் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம் தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாதியபிரதா சாகு, தமிழகத்தில் 88,947 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளில் 1,55,102 மின்னணு இயந்திரத்துடன் 1,20,807 விவிபேட் பயன்படுத்தப்பட உள்ளன. மின்னணு கட்டுப்பாட்டு இயந்தரங்களின் எண்ணிக்கை 1,14,205 ஆக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வகுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…