மேகதாதுவில் அணை கட்ட பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார்.
சமீப நாட்களாக கர்நாடகாவில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வராக இருந்த எடியூரப்பா அவர்கள், மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக இருந்தார். அதன்படியே, தற்போதும் முதல்வராக பொறுபேற்றுள்ள பசவராஜ் பொம்மை அவர்களும் மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், சட்ட ரீதியாக மேகதாதுவில் அணை கட்ட சாத்தியமில்லை.
எனவே, தேவையற்றவற்றை பேசி பகையை கொண்டு வருவதைவிட, அறப்போராட்டமாக வலியுறுத்தும் போது, கண்டிப்பாக கர்நாடகா அரசும், அங்கிருக்க கூடிய எதிர்க்கட்சிகளும், நாம் சொல்லுகின்ற விஷயத்தை பார்ப்பார்கள், கேட்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. அதையும் தாண்டி, மேகதாதுவில் அணை கட்ட பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார் என்று நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…