செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் வெட்டி கொலை ..!

Published by
murugan

செங்கல்பட்டு பாலூர் அடுத்த பழையசீவரம் அருகே சிறைக்காவலர் இன்பரசு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறைக்காவலர் இன்பரசு நேற்று தனது சொந்த ஊரான பழையசீவரத்திற்கு வந்துள்ளார். இன்று இன்பரசு பணிக்கு செல்லும் போது நண்பர்கள் அழைப்பதாக கூறி போன் வந்துள்ளது.

பின்னர், இன்பரசு தனது இருசக்கர வாகனத்தில் சற்று தூரம் சென்றவுடன், 2 இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை மடக்கி சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த இன்பரசு சமப்வ இடத்திலே உயிரிழந்தார். 

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இன்பராஜ் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமணிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  சிறைக்காவலர் இன்பரசு வெட்டிக்கொலை செய்த மர்மநபர்கள் குறித்து பாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

4 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

5 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

6 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

9 hours ago