செங்கல்பட்டு மாவட்டம் அருகே சிறைக்காவலர் ஓட ஓட விரட்டி கொலை…!

Published by
பால முருகன்

செங்கல்பட்டு மாவட்டம்  பலூரை அடுத்து பழைய சீவரம் பகுதியில் வசித்து வந்தவர் இன்பரசன் இவர் சென்னை புழல் சிறையில் காவலராக பணியாற்றி வந்தார். இன்று காலை இன்பரசன் வெளியே சென்று கொண்டிருந்தபோது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு ஒன்று வந்துள்ளது. தொலைபேசியில் பேசிக் கொண்டே சென்று வந்தபோது அங்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இன்பரசனை சரமாரியாக வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இன்பரசன் உயிரிழந்தார் மேலும் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இன்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை கொண்டனர்.

விசாரணையில் அப்பகுதியில் வசித்து வரும் பெருமாள் என்பவரின் மகனிற்கும் இன்பரனுக்கும்முன்னதாகவே தகராறு இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கொண்டு அன்பரசனை கொலை செய்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

5 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

6 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

8 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

9 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

9 hours ago