சிறையில் உள்ள தகவல் இயந்திரங்களை கைதிகள் எளிதாக பயன்படுத்துவம் வகையில் மாற்ற நீதிமன்றம் உத்தரவு.
சிறையில் உள்ள தகவல் இயந்திரங்களை கைதிகள் பயன்படுத்துவம் இலகுவானதாக மாற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, சிறையில் உள்ள தகவல் இயந்திரம், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிய வருகிறது என்றும் மதுரை உயர்நீதிமன்றம் கிளை கூறியுள்ளது.
மேலும், ஆயுள் தண்டனை கைதிகளில் முன்கூட்டியே விடுதலைக்கு தகுதியான நபர்கள் குறித்த பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் ஆண்டுதோறும் ஜனவரி, மே, செப்டம்பர் மாதங்களில் பட்டியலை சிறை கண்காணிப்பாளர்கள் வழங்க வேண்டும். பெயர் நிராகரிக்கப்பட்டால் அதற்கான உத்தரவு நகலுடன் சம்மந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…