கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு விசாரணை கைதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ராஜாசிங் என்ற விசாரணை கைதி, விசாரணை கைதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன், சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…