ஐந்தாம் கட்ட தளர்வாக புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் அதிக அளவில் பரவி வந்ததால் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதிலும் பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்து துறை, தொழில்துறை என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு ஒவ்வொரு கட்டமாக தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அதன்படி, தற்போது புதுச்சேரியில் ஐந்தாம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக ஏழு மாதத்திற்கு பின்னர் தற்போது தனியார் பேருந்து சேவைகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் புதுச்சேரி முழுவதும் தனியார் பேருந்துகள் அனைத்தும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…