பாரத் பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் அறிவித்த போராட்டத்திற்கு தடை..!

Published by
murugan

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் 53.29 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துஉள்ள நிலையில் மத்திய அரசின் முடிவை கண்டித்து வருகின்ற  28, 29-ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
தொழிற்சங்கங்களின் போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்நிறுவனத்தின் தென் மண்டல பொது மேலாளர் ஷெனாய் கூறுகையில் , போராட்டத்தில் ஈடுபடுவதற்கு 6 வாரத்திற்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என தொழில் தகராறு சட்ட விதி உள்ளது.
இந்நிலையில் அந்த விதியை பின்பற்றாத இந்த போராட்டம் சட்டவிரோதமானது என கூறினார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பாரத் பெட்ரோலியம் தொழிற்சங்கங்கள் அறிவித்த போராட்டத்திற்கு தடை விதித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

40 minutes ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

1 hour ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

2 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

2 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

3 hours ago

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

4 hours ago