கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்து கடைகள், உணவகங்கள் (பார்சல் மட்டும்) போன்றவை வழக்கம் போல இயங்கும் எனவும், காய்கறி கடை, மளிகை கடை, பெட்ரோல் பங்குகள் ஆகியவை குறிப்பிட்ட நேர கட்டுப்பாட்டின் படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி மூர்த்தி என்பவர் பொதுமக்களுக்கு உணவளிக்க விரும்பியுள்ளார். அதற்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கவே, தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மேலும், தான் காசு கொடுத்து வாங்கிய காய்கறிகள் என சுமார் 15 ஆயிரம் மதிப்பிலான 1000 கிலோ காய்கறிகளை பொதுமக்களுக்கு இலவசமாக வீடு வீடாக சென்று வழங்கி வருகிறார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…