இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை செல்போனிற்கு அடிமையாகி உள்ளனர். அதிலும், குறிப்பாக இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்தியாவில் பப்ஜி-க்கு ஏராளமான இளைஞர்கள் அடிமையாகி வந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசு பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்தது.
தற்போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு பலர் அடிமையாகி, இந்த விளையாட்டல் பலர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யவேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில் புதுச்சேரியில் விஜயகுமார் என்பவர் ரம்மி விளையாட்டால் தற்கொலையும் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…