கொரோனா தொற்றால் உயிரிழந்த புதுச்சேரி காவல் ஆய்வாளர்.
புதுச்சேரி மாநிலத்திலும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டேதான் இருக்கிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சாதாரண மக்களை விட முன்கள பணியாளர்களாக செயல்படக்கூடிய மருத்துவர்கள் காவலர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றி வந்த சரவணன் என்பவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனை அடுத்து சிகிச்சை பலனின்றி அவர் தற்பொழுது உயிரிழந்துள்ளார்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…